வவுனியா யாழ்வீதியில்
மத்திய பேரூந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால்
இன்று (17.01.2017) திறந்து வைத்தார்!!!
மத்திய அரசாங்கத்தினால்
195மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உள்ளூர் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை
மேற்கொள்கின்ற பேரூந்துகளுக்குகிடையிலான தரிப்பிடமே இன்று திறந்துவைக்கப்பட்டது.
இதில் 13 பேரூந்துகள்
மாகாணங்களுக்கு இடையிலான சேவையிலும் 21 பேரூந்துகள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடதக்கவகையில்
அ9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் 100 பேரூந்துகள் வந்துபோகும் வகையில்
நவீன முறையில் இந்த பேரூந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.








No comments:
Post a Comment